வரம் வாங்கிய வரம்

குங்குமபூ தின்னேனே குண்டுமணி போல் சிவக்க!
வல்லாரை திங்கலையே அதனாலயோ மறந்த!!!
புள்ளையா நீ பொறக்க புண்ணியம் செஞ்ச இவ!!
தொல்லையாக மாறி இப்போ
அண்ணியம் ஆனேனோ!!!!!!

எழுதியவர் : சக்தி (20-Nov-14, 6:39 am)
பார்வை : 85

மேலே