தூக்கம் இல்லா இரவு ---- நேரம் இரவு 143

ஐயோ ஏன் தான் பிறந்தேனோ ? இந்த
உலகத்தில் முளித்திருப்பதர்க்கு!
விழித்திருக்கும் இந்த உடல் மண்ணோடு
எப்போது அழிவதற்கு?
இந்த உலகில் அப்படி என்ன நான் பாவம்
செய்தேனோ என்னை விதி இப்படி பாடு படுத்துவதற்கு!
எங்கே செல்கிறது இந்த வாழ்க்கை என்னை
இப்படி ஆட்டி அழிப்பதற்கு!!
என் வாழ்க்கை விடியாத இந்த காலை
சூரியனை போல் என்று ஏங்குவதற்கு!