ஏக்கம் எங்கோ செல்கிறது
நல்ல வாழ்க்கைக்கு ஏங்குவது பாவமா?
இந்த உலகத்தில்!
பாவம் செய்தால் தானே நல்ல வாழ்க்கை
இந்த கொடூர உலகத்தில்!
ஆசையும் வேதனையும் என்னை இப்படி
ஆட்டுகிறதே என் இதய உலகத்தில்!
என்னை பார்த்த உடனே சென்று வா
என்று வழி அனுப்புகிறதே இந்த
பெரு நிறுவன உலகத்தில்!
கானல் நீர இந்த வேலை தேடும் படலம்
என்று என் சிந்தனை உலகத்தில்!