நெஞ்சமெல்லாம் காதல்
=======================
நெஞ்சமெல்லாம் காதல்
======================
இறந்து விட்டேன்
என்று தன நினைத்தேன்
அந்த ஒரு நிமிடம் ,
மூச்சு விட முடியாமல்
சுவாசிக்க
திணறினேன் ,
என் கண்கள்
இறந்து போனது
உன்னை பார்த்தவாறு ,
என்னை பார்த்து
சிரித்ததே
உன் இதழ்கள் ,
பார்த்தவுடன்
காதலிப்பது
தவறு தான்,
உன்னை பார்த்தும்
காதலிக்காமல் போவது
மகா தவறாகும் ,
நீ காதலிக்க வேண்டாம்
உன் நிழலை காதலிக்க
சம்மதம் கொடு ,
தினமும் உன் பின்னே
வருவேன் ,
உன்னை பார்க்க அல்ல
என் காதலியாகிய
நிழலை பார்க்க ....

