தண்ணீரே தண்ணீரே

தண்ணீரே நீயும் என் காதலிதான், உன்னை
அருந்தும் பொழுது என் உதட்டில் முத்தமிட்டு உள்ளுறுப்புகளை
சென்றடைகிராயே, நீயும் என் காதலிதான்
தண்ணீரே நீயும் என் தாய் தான், குழந்தை
பசியால் வாடும் பொழுது அம்மா பால் ஊட்டுகிறாள்!,
அதே போல் நாள் தாகத்தில் தள்ளாடும் நேரத்தில்
தாகத்தை தனிக்கிராயே நீயும் என் தாய்தான்!
காடுகளும் மரங்களும் உன்னை நம்பியே வாழ்கின்றன!
பூமித்தாய் அளித்த புதல்வனே, தாகங்களை தணிக்கும் பொக்கிஷமே,
உனக்கு என்ன கைமாறு செய்ய போகிறேன்!

எழுதியவர் : mohamed rafiq (21-Nov-14, 11:56 am)
சேர்த்தது : Mohamed rafiq
பார்வை : 965

மேலே