+நீயின்றி நானில்லை எப்பவுமே+

அலைவேன்
தனியாக
நினைவில்
வருவாய்
துணையாக
கனவில்
இருப்பேன்
எதற்கோ
வருத்தமாய்
சிரிப்பாய்
சோகம்போக
பொருத்தமாய்
தாகமாய்
தனித்திருந்து
தவித்திருப்பேன்!
மேகமாய்
மழைதந்து
குளிரவைப்பாய்!
வெளிச்சங்கள்
ஏதுமின்றி
இருண்டிருந்தால்
பிரகாச
முகம்கொண்டு
ஒளிரவைப்பாய்!
நீயின்றி
நானில்லை
எப்பவுமே!
உன்நினைவின்றி
நானில்லை
இப்பவுமே!