கோவில்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆங்காங்கே கிழிந்த துணியை கொண்டு
தன்மானத்தை அரைகுறையாய் மூடி
வயிற்றுக்கு ஓர் உருண்டை சோர் இல்லாமல்
வெளியே ஒருவன் பிச்சையெடுக்கிறான்!!,
இங்கு, தங்கச்சரிகை பட்டாடை போர்த்தி
வைரம் பொருந்திய ஆவரணங்கள் அணிந்து
உள்ளே கடவுள் மின்னுகிறார்!!!..