இரவு பகல்
விரைவாக இருட்டிகொண்டிருந்தது
என்ன பயம் இவர்களுக்கு
முழு நேரம் பகலை நீடிக்ககூடாதா
முழுநேரம் இரவாய் நீடிக்ககூடாதா
யாருக்காக இவர்கள்
வேலை செய்கிறார்கள்,
மனிதர்கள் தான் தொடர் சுழற்சியில்
வாழ்கிறார்கள் என்றால்
இவைகளும் அப்படித்தான்
வாழ்கின்றன .

