உன்னால் தானடி
சுகமும் சுமையும்
உன் பார்வையில்
வாழும் சாவும்
உன் வார்த்தையில்
தினமும் தொலைகிறேன்
உன் மௌனத்தில்
இருந்தும் வாழ்கிறேன்
என் கவிதையில் ....
சுகமும் சுமையும்
உன் பார்வையில்
வாழும் சாவும்
உன் வார்த்தையில்
தினமும் தொலைகிறேன்
உன் மௌனத்தில்
இருந்தும் வாழ்கிறேன்
என் கவிதையில் ....