ஏன்

நாளுக்கு நாள்
வழிபாட்டுத் தலங்களின்
எண்ணிக்கை பெருகும்

பக்தர்களின் எண்ணிக்கையும்
பன்மடங்காய்ப் பெருகும்

நல்லவர்களின் எண்ணிக்கை மட்டும்
நாட்டில் பெருகுவதாய்த் தெரியவில்லையே!

எழுதியவர் : மலர் (13-Dec-14, 6:52 pm)
Tanglish : aen
பார்வை : 528

மேலே