எனக்குள் இருக்கும் உன் இதயம்

எப்பொழுதும் என் இதயத்தை சுற்றி- ஓர்
பாதுகாப்பு வேலி
நீ எனை கண்களால் தாக்கும் போது-எனக்குள்
இருக்கும் உன் இதயம் வலிக்க கூடாது என்பதற்காகவே !

எழுதியவர் : keerthana (17-Dec-14, 5:15 pm)
பார்வை : 132

மேலே