ஏழையின் சிரிப்பு - வைரா கவிதை
ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணுவேன் ..
அதனால்தான் என்னவோ
இறைவனை காணமுடிவதில்லை
ஆம்- ஏழை என்று சிரித்தான் !
-வைரா
ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணுவேன் ..
அதனால்தான் என்னவோ
இறைவனை காணமுடிவதில்லை
ஆம்- ஏழை என்று சிரித்தான் !
-வைரா