என்ன தவறு செய்தேன்

அன்பாய் நீ என்னுடன்
பேசிய அனைத்து
பொழுதுகளும் மறந்துவிட்டேன்

கோபமாய் நீ என்னுடன்
பேசிய பொழுதுகளை
மட்டுமே நினைகிறேன்

உன் அன்புக்காய்
ஏங்கிய அந்த தருணத்தில்
என்ன தவறு செய்திருப்பேன் என்று

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (19-Dec-14, 9:50 am)
பார்வை : 182

சிறந்த கவிதைகள்

மேலே