காதல்

காதலே ! காதலே !
புதுக் கவிதையா நீ ?
உன் வாய்மொழி
கேட்கையில்
வசந்தம் வீசுதே ....!
பனித்துளியும் மேகத்தோடு
ஊர்வலம் வருதே .....!
கண்ணிரண்டால் காதலர்கள்
போர்க்கோலம் கொள்ளுதே...

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (19-Dec-14, 5:09 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : kaadhal
பார்வை : 90

மேலே