காதல்
காதலே ! காதலே !
புதுக் கவிதையா நீ ?
உன் வாய்மொழி
கேட்கையில்
வசந்தம் வீசுதே ....!
பனித்துளியும் மேகத்தோடு
ஊர்வலம் வருதே .....!
கண்ணிரண்டால் காதலர்கள்
போர்க்கோலம் கொள்ளுதே...
காதலே ! காதலே !
புதுக் கவிதையா நீ ?
உன் வாய்மொழி
கேட்கையில்
வசந்தம் வீசுதே ....!
பனித்துளியும் மேகத்தோடு
ஊர்வலம் வருதே .....!
கண்ணிரண்டால் காதலர்கள்
போர்க்கோலம் கொள்ளுதே...