கன்னிக்கவிதை

தாயே
உன் நினைவில் நான் அழுத காலம்
என் தலையணை மட்டுமா அறியும் ?
என் கவியின் ஆரம்ப மூலம்
உன் பிரிவென்று யாருக்கு தெரியும் ??
தாயே
உன் நினைவில் நான் அழுத காலம்
என் தலையணை மட்டுமா அறியும் ?
என் கவியின் ஆரம்ப மூலம்
உன் பிரிவென்று யாருக்கு தெரியும் ??