நீயும் வருவாயடி

மலராய் பூத்தாயடி
மனதே நிறைந்ததடி
மனதே நீ தானடி
மனைவியாய் வருவாயடி.
மாங்கல்யம் தருவேனடி
மங்கலமாய் வாழ்வாயடி
என்னுள் நீ தானடி
இன்பம் தருவேனடி
மறுத்து பேசாதடி
மாலையிட வருவாயடி..
மலராய் பூத்தாயடி
மனதே நிறைந்ததடி
மனதே நீ தானடி
மனைவியாய் வருவாயடி.
மாங்கல்யம் தருவேனடி
மங்கலமாய் வாழ்வாயடி
என்னுள் நீ தானடி
இன்பம் தருவேனடி
மறுத்து பேசாதடி
மாலையிட வருவாயடி..