என்னவளே
![](https://eluthu.com/images/loading.gif)
உன் கடைக்கண்
பார்வை பட்டாலே
அதுவே போதும்
நீ சிந்தும்
புன்னகையில்
விழுந்தால் போதும்
உன் நினைவோடு
என் காலம்
சென்றால் போதும்
உன் நெஞ்சாங் கூட்டிலே
வாழ்ந்தால் போதும்...
தீண்டலில் ஓர் மென்மை
காட்டிடிடும் ஓர் பெண்மை
முத்தங்களை தந்து விட்டு
உயிர் எடுடி உன்னிடத்து...