மூளையின் கண்ணாடி
கனவுகள்
காணும் வரை
காரணம் கேட்பதில்லை
கனவு கலைந்த
பிறகு கரணம்
தேடி அழைக்கிறோம் ,
கனவு நமது
மூளையின்
கண்ணாடி
அதை ரசியுங்கள்
ஆராயாதீர்கள் .
கனவுகள்
காணும் வரை
காரணம் கேட்பதில்லை
கனவு கலைந்த
பிறகு கரணம்
தேடி அழைக்கிறோம் ,
கனவு நமது
மூளையின்
கண்ணாடி
அதை ரசியுங்கள்
ஆராயாதீர்கள் .