இயற்கை இறைவனுக்கு ஒரு ஆழ்வார்

இன்று இயற்கைஆய்வாளர் இறந்த தினம்!!!
இயற்கை விதையே
மகசூல் விதையென சொன்னவர் மண்ணில் விதைந்த தினம்!!!
உழவனின் உழைப்பை
உணர்தியவர்
ஊரறிய மறைந்த தினம்!!!
உண்ண சோறுதரும்
இயற்கை இறைவனை

போற்றிய ஆழ்வார் !!!
அது கோ. நம்மாழ்வார்

அவர் இல்லாதது எனக்கும் இயற்கைக்கும் வருத்தம் தான் தினம் தினம் !!!!
சூர்யா

எழுதியவர் : சூர்யா (30-Dec-14, 6:56 pm)
பார்வை : 318

மேலே