எது புண்ணியம்

லிட்டர் லிட்டராய்ப்
பாலைக் கொட்டினால்
கிடைப்பது நமக்கு
புண்ணியம் என்றால்

ஏழைக் குழந்தைகளின்
பசியாற்றினால்
பாவமா நம்மைப்
பற்றிக் கொள்ளும்?

எழுதியவர் : மலர் (31-Dec-14, 12:16 am)
பார்வை : 195

மேலே