கண்ணீர் அஞ்சலி

கடந்த ஓராண்டாக
நம்மோடு
ஓன்றாய் ஒட்டி உறவாடி
தோழனாய் தோள்கொடுத்து
தாயாய் தாங்கிநின்று
தந்தையாய் துணை நின்று
ஆசானாய் அரிவுகூரி
கடவுளாய் காத்து நின்று
குழந்தையாய் மழலை பேசி
பறவையாய் பறந்து திறிந்து
நமக்காகவே வாழ்ந்த
நம் மரியதிக்குரிய சகோதரன் "2014"
நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில்
நம்மைவிட்டும் இம்மண்ணைவிட்டும்
மறைந்து விட்டார் என
ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துகொள்கிறோம் .........

இப்படிக்கு ,
"2015"நண்பர்கள்

எழுதியவர் : (1-Jan-15, 9:56 pm)
Tanglish : kanneer anjali
பார்வை : 91

மேலே