உனக்காக

உனக்காக
நான் என் இதயத்தின்
துடிப்பை நிறுத்தி ........
என் விழியெல்லாம்
உன் பிம்பத்தை
நிரப்பி கொண்டு
உன் பார்வைக்காக
என் அமரனையில்
காத்து நின்றேன் ..........
நீ வரும்
பாதையை நோக்கி ......
நீ வந்தாய்....!
உன் கண்ணில்
இருந்து வழிந்தோடிய
உன் கண்ணிர்
துளிகளை எல்லாம் ........
எனக்கு
பூ மாழையாக கோர்த்து .......
எனக்கு
உன் காதலின்
நினவை தந்தாய்.........
நீ சிந்தும் கண்ணீர்
துளிகளை கூட
என் இதயம்
பார்க்க கூடாது
என்று
நினைத்து விட்டதோ என்னவோ ........
உன்
கண்ணீர் துளிகளின் பூ
மாழையை மட்டும் ........
என்
சதை பிண்டம்
எடுத்து கொண்டு ........
உன்
காதலின் நினைவை
மட்டும் என் இதயம்
எடுத்து கொண்டு
என் கல்லறை
பயணத்தை
தொடருகிறேன் .................