மகிழ்ந்த வாழ்க்கை ஒரு நிறைந்த கவிதை

சிறிய இறகு போதும் - சிரித்து பறக்க வேண்டும்
பெரிய கனவு முழுதும் - விரிந்த வானம் வேண்டும்
குறைகள் எது ? நிறைகள் எது ? தெளியும் சக்தி வேண்டும்
கனவு வாழ்வு முடியுமுன்னே மனக் கண்கள் திறக்க வேண்டும்...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் வா (8-Jan-15, 2:10 am)
பார்வை : 79

மேலே