பெரியார்
கண்மூடி போகும்வரை
தீண்டாமை,
மண்மூடி போக
அங்கம் களைத்தும்
அறிவு களைக்காமல்
பெருந்தொண்டு ஆற்றிய
பெரியார்!
இவரன்றோ போற்றுதலுக்கு
உரியார்!!
கண்மூடி போகும்வரை
தீண்டாமை,
மண்மூடி போக
அங்கம் களைத்தும்
அறிவு களைக்காமல்
பெருந்தொண்டு ஆற்றிய
பெரியார்!
இவரன்றோ போற்றுதலுக்கு
உரியார்!!