PERUMITHAM

அவிழ்த்துக் காட்டினேன்
அங்கங்களை
ரசித்தாய்......
முத்தமிட்டேன்
என் எச்சிலை உறிஞ்சிக் குடித்தாய்...
இது
உனக்காக நானே எழுதியது
காகிதத்தின்
காதில்
காதல் பேசியது பேனா.........

எழுதியவர் : கார்த்திக் RAJA (13-Jan-15, 5:42 pm)
சேர்த்தது : KARTHICK RAJA J
பார்வை : 57

மேலே