மிதக்கும் நினைவு இறக்கிறது

தினம் தினம் உன் நினைவின் நீர்க் கடலில் முழ்கி மிதந்துக் கொண்டிருக்கிறேன் !


ஏனோ பெண்ணே ஒரு துளி மழை நீராகவும் என் மீது விழாமல்
வெறுப்பாக வெயில் விசுகிறாய் !


நான் மனதில் வருத்தம் கொண்டு என் இமைகளை இன்றுடன் மூட நினைக்கிறேன் இது ஒரு முடிவுக்கு வரட்டும் !


என் கைகள் கொடுத்த காதல் மலரைத்தான் நீ வாங்காமல் மறுத்து விட்டாய் !


கடைசியாக ?


உன் கைகலாலாவது ஒரு சிறிய மலர் வை அன்பே என் கல்லறையின் மீது.

எழுதியவர் : kaathal tholvi (22-Jan-15, 8:40 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 286

மேலே