அழகு

ரசித்த பின்
ருசிப்பதும்
ருசித்த பின்
ரசிப்பதும்
கண்களுக்கு
கவர்ச்சியும்
மனதிற்கு
மகிழ்ச்சியும்
நினைவிற்கு
நெகிழ்ச்சி தருவதே
அழகு..
ரசித்த பின்
ருசிப்பதும்
ருசித்த பின்
ரசிப்பதும்
கண்களுக்கு
கவர்ச்சியும்
மனதிற்கு
மகிழ்ச்சியும்
நினைவிற்கு
நெகிழ்ச்சி தருவதே
அழகு..