திருட்டு

“இப்படி எல்லாப் பொருட்களையும் பறிகொடுத்து விட்டோமே” என்று புலம்பினார் அப்பா.

“கவலைப்படாதீங்க அப்பா. திருடர்களைப் பார்த்தவுடன் என்னுடைய நகைகளைக் கழற்றி வாய்க்குள் போட்டு கொண்டேன்” என்றாள்.

“அப்படியா! உங்கம்மாவைக் கூட்டி வந்திருந்தால் நம்முடைய பெட்டிகளைக் கூடக் காப்பாற்றியிருக்கலாமே” என்று பெருமூச்சுடன் சொன்னார் அப்பா.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (25-Jan-15, 9:51 pm)
சேர்த்தது : ஹாசினி
Tanglish : thiruttu
பார்வை : 497

சிறந்த நகைச்சுவைகள்

மேலே