இராமர் பிறந்த பூமி

Janma Bhoomi

இராம பூமி
பல்லாயிரதாண்டுகள் முன்பு
த்ரேதா யுகத்தில் ஆண்ட
இராமன் பிறப்பிடத்தை
ஆன்மிகவாதிகள் பலர்
ஆராய்ச்சி பல செய்து
சரி பிறந்த இடமிதுவே என
முழக்கம் செய்திட்டபின்
உயர்நீதி மன்றமும் அதை
பத்தைந்து ஆண்டுகளில்
பலவது மேல்நோக்கி
ஆமொதிததுவே;

எம்மதமும் சம்மதம் என
போற்றும் நம் நாட்டதனில்
நாட்டின் எவ்விடமும்
இராமன் பிறந்த இடமே என
நினைக்க துணிந்திட்டாலே
கலவரமது உடன் அடங்கி
களை கட்டும் நாட்டினிலே!

எழுதியவர் : கல்கத்தா சம்பத் (18-Apr-11, 4:48 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 258

சிறந்த கவிதைகள்

மேலே