வலிகள் மட்டுமே-சகி

என்னில் உண்டான
வலிகளுக்கு என்
கண்ணீர்த்துளிகள் மட்டுமே
உண்மையான ஆதரவு ....

தடுமாறிய பயணமே என்
வாழ்க்கையானது ஏனோ ?

கேள்விக்குறியான என் வாழ்க்கை
கேள்விக்குறியாகவே நிறைவடைகிறது....

நம்பிக்கையற்ற வார்த்தைகளும்
உண்மை இல்லா உறவுகள் ....

எத்தனை வரிகளில் வலிகளை
சொன்னாலும் உணராத உள்ளமே ....

என்னைபோலவே என் கவிதையும்
கண்ணீரில் மிதக்கிறது....

எழுதியவர் : சகி (3-Feb-15, 2:59 pm)
பார்வை : 363

மேலே