ஹைக்கூ
காதல் வந்தால்
இப்படித் தான்
நடக்குமோ . . .
என் தந்தை
என்னை எருமை மாடு
என்ற போது
என் காதில்
என் அருமை மாணிக்க வைடூரியம்
என்று கேட்கிறதே ……………..!
காதல் வந்தால்
இப்படித் தான்
நடக்குமோ . . .
என் தந்தை
என்னை எருமை மாடு
என்ற போது
என் காதில்
என் அருமை மாணிக்க வைடூரியம்
என்று கேட்கிறதே ……………..!