ஈரம் சொட்ட சொட்ட அவள்

ஏரிக்கரை ஓரம்..,
அழகிய காலை நேரம்..,
அழகாய் நீந்தி
கரை சேர்ந்தாள்..!
ஈரம் சொட்ட சொட்ட ...
அவள் அழகாய் வளைந்து நெளிந்து சென்றாள்.
கண்கொட்டாமல் பார்த்துகொண்டு
அப்படியே நின்று விட்டேன் ...!
பாம்பு...!
(அல்லது வாத்து )