கனவுகளே
நித்திரையின் வீதியில்
என்னை கரம் பிடித்து
செல்லும் கனவுகளே!
காற்றிலேறி பறந்து போவதும்
ஆழ்கடலில் நடந்து போவதும்
நினைத்ததை அடைந்து
நிம்மதி கொள்வதும்
அழகிய கனவில்தான் .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

நித்திரையின் வீதியில்
என்னை கரம் பிடித்து
செல்லும் கனவுகளே!
காற்றிலேறி பறந்து போவதும்
ஆழ்கடலில் நடந்து போவதும்
நினைத்ததை அடைந்து
நிம்மதி கொள்வதும்
அழகிய கனவில்தான் .