குரல் வெளிச்சம்
இரவுகள்
வெகு இருளாகவே இருக்கிறது,
‘பார்த்துப் போ’ என்கிற
குரல் வெளிச்சத்தில்
நடக்கிறேன்
காட்சிகளற்ற
என் கண்களைத் திறந்து கொண்டே!
இரவுகள்
வெகு இருளாகவே இருக்கிறது,
‘பார்த்துப் போ’ என்கிற
குரல் வெளிச்சத்தில்
நடக்கிறேன்
காட்சிகளற்ற
என் கண்களைத் திறந்து கொண்டே!