தொரட்டிக் கம்பு பேசுகிறேன்~ ஆதர்ஷ்ஜி

மர உச்சியில் தொங்கிய மாங்காய்களைப் பறித்த போது,

கிணற்றுக்குள் விழுந்த ஆடைகளை எடுக்க எத்தனிக்கையில் என நான்
குருவிக் கூடுகளைக் கலைத்திருந்தாலும்,

குருவிகள் என் மீதமர்ந்து
காதல் கொள்ளும்...

தொழுவத்தின் ஓரத்தில்
ஓய்வாய் நான்
கயிற்றில் தொங்குகையில்...

எழுதியவர் : ஆதர்ஷ்ஜி (10-Feb-15, 10:17 pm)
பார்வை : 94

மேலே