விடியும் வரை காத்திரு
நாள் தோறும் தன்னையே பார்த்து
புன்னகைக்கும் சூரிய காந்தியிடம்
'விடியும் வரை காத்திரு '
என்ற குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு
மறைந்தான் ஆதவன் மேற்கில்!
நாள் தோறும் தன்னையே பார்த்து
புன்னகைக்கும் சூரிய காந்தியிடம்
'விடியும் வரை காத்திரு '
என்ற குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு
மறைந்தான் ஆதவன் மேற்கில்!