கண்ணீர் கவிதை

ஒரு கையாலாகாதவனுக்கு ......................,
இயலாதவன் ஒருவனுக்கு ..........................,
பலஹீனமானவனுக்கு ...............,
ஒன்றும் தெரியாதவனுக்கு .........,

என்ன சொல்ல இருக்கிறது .........,
அவன் அர்த்தமற்று கண்ணீரால்
கவிதைகள் வடிப்பதை
தவிர

எழுதியவர் : ஹாதிம் (11-Feb-15, 9:17 am)
பார்வை : 304

மேலே