புனித வாலண்டைன் தினம்

ரோசாவும் மல்லிகையும் கூட

மணம் இழந்து போகலாம்

கொம்பு தேனும் கசந்திடலாம்

தீங்கரும்பும் சாரிலாமல் கரிக்கலாம்

ஆனால் என்றும் இனிக்கும் இனியவளே

கற்பெனும் பூஷனமே -அந்த

காமதேவன் எனக்களித்த ஒப்பிலா

மனகயர்க் கரசியே எந்தன் மனைவியே

இன்று இந்த புனித வாலண்டைன் நாளை

ஒப்பிலா நம் காதல் தினமாய் நினைத்து

கொண்டாடிவோம் களித்திடுவோம்

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (11-Feb-15, 9:35 pm)
பார்வை : 61

மேலே