தமிழ் வணக்கம்

இனிய தாய்மொழி தின வாழ்த்துக்கள்....!

என் முதல் நூலின்(2001) முதல் கவிதை..


தென்னகத்து மேன்மொழியே தேனொத்த தீந்தழிழே,
முன்தோன்றி மேன்மைபெற்ற முத்தமிழே - நின்னையேற்றி
தொன்மைபோற்றித் தூயவுந்தன் தன்மைசாற்றும் எந்தனுக்கும்
இன்தமிழே நீயே இறை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Feb-15, 7:54 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 850

மேலே