தமிழ் வணக்கம்
இனிய தாய்மொழி தின வாழ்த்துக்கள்....!
என் முதல் நூலின்(2001) முதல் கவிதை..
தென்னகத்து மேன்மொழியே தேனொத்த தீந்தழிழே,
முன்தோன்றி மேன்மைபெற்ற முத்தமிழே - நின்னையேற்றி
தொன்மைபோற்றித் தூயவுந்தன் தன்மைசாற்றும் எந்தனுக்கும்
இன்தமிழே நீயே இறை...!