தவமோ

தவமோ தியானமோ தண்ணீ ரருகே
சிவந்தநிற நாரைகள் சேர்ந்து- துவமாய்
வலசைபோகக் கூட்டு வழிபாடோ சொல்வீர்
நலமாய்த் திரும்பிவா ரீர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (21-Feb-15, 11:36 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 117

மேலே