குறள் தந்த கவிதை-1

அடிடா

புடிடா

கடிடா

விதியை......


மதியால்

மிதிடா

சதியை....


விழுந்தால்

எழுடா


எழுந்தால்

நடடா


அடடா....

அதுதான்

சாதனையடா!....................பரிதி.முத்துராசன்

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்................குறள் 611

(குறிப்பு-
யாராவது இலக்கியவாதிகள் திட்டுவதாக இருந்தால்......
மன்னிக்கவும் இது அய்யன் வள்ளுவனின் திருக்குறளை
எளிமையாக சொல்லும் முயற்சியே )

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (21-Feb-15, 5:56 pm)
பார்வை : 2812

மேலே