நீ அறிவாயா

பூமியை தொட
வானம் போடும்
வைரப்பாலம் மழை!
பூமி சிந்தும் வெட்கம்!
பூத்துக் குலுங்கும்
வண்ண பூக்களாய் !
மழையில் நனைந்த காற்று
தேகம் தீண்டி,
மனதை வருடி,
தாண்டி போகும் போது
நமக்குள் எதையோ
சொல்லாமல் சொல்லி
போவதை நீ அறிவாயா?
பூமியை தொட
வானம் போடும்
வைரப்பாலம் மழை!
பூமி சிந்தும் வெட்கம்!
பூத்துக் குலுங்கும்
வண்ண பூக்களாய் !
மழையில் நனைந்த காற்று
தேகம் தீண்டி,
மனதை வருடி,
தாண்டி போகும் போது
நமக்குள் எதையோ
சொல்லாமல் சொல்லி
போவதை நீ அறிவாயா?