கோபம்

கண்ணாளனே!!நீ கோவம் கொள் என்மேல் அதிகமாய்.......
அப்போது தானே கொஞ்சம் திட்டும்,
கொஞ்சும் அரவணைப்பும் அடிக்கடி கிடைக்கும்......

எழுதியவர் : கீர்த்தனா ஜெயராமன், (8-Mar-15, 9:01 pm)
Tanglish : kopam
பார்வை : 110

மேலே