பறக்கத் தெரிந்தவர்களுக்கே அந்த பரந்த வானம் சொந்தம்
சிறகுகள் மனிதர்க்கு உண்டு
சிந்தித்தால் அதன் பெயர் துணிவு
நம்பிக்கை என்பதே வானம்
நலமாய் பறப்போம் நாமும்
சிறகுகள் மனிதர்க்கு உண்டு
சிந்தித்தால் அதன் பெயர் துணிவு
நம்பிக்கை என்பதே வானம்
நலமாய் பறப்போம் நாமும்