பறக்கத் தெரிந்தவர்களுக்கே அந்த பரந்த வானம் சொந்தம்

சிறகுகள் மனிதர்க்கு உண்டு
சிந்தித்தால் அதன் பெயர் துணிவு
நம்பிக்கை என்பதே வானம்
நலமாய் பறப்போம் நாமும்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (10-Mar-15, 8:36 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 77

மேலே