முதல் பிரசவத்தில்
இரு சொட்டுக்
கண்ணீரின் முடிவில்...
ஒரு மொட்டு
அழகென் மடியில்...
மனைவியின் உயிரைப்
பணயம் வைத்து..
மகளின் உயிரை
மடியில் வைத்த
ஓர் தந்தையின் வரிகள்...
"முதல் பிரசவத்தில்"...
செ.மணி

