நம்பிக்கை அழிகிறது

காத்து அடித்தால் சிந்து விடும்

சிறார் கூட்டம் சிறைபிடிக்க உலவ !

மின்கம்பம் சாய்ந்துவிட கூடும்

புயல் காற்றில் புழுதியாகும்.

தழைகில் தான் ஆடும்

கூட்டமாகத்தான் வாழும்

கூடு அழகை பார்த்து அவள் வருவாள்!

இணைந்து இனத்தை பெருக்கும் உயிர்

அழிந்து வருவது எவராலே ?

எழுதியவர் : சு முத்து ராஜ குமார் (16-Mar-15, 11:51 am)
பார்வை : 131

மேலே