அவள் காக்க மாட்டாள் !!!
எனக்காக காத்திருந்த
உன்னைக்கான நானும்
வந்தேன் உன் நினைவுகளோடு ..
நான் உன்னை வந்தடைந்த பொது
எனக்காய் காத்திருந்த நீ
உன் நினைவுகளை மட்டும்
எனக்காய் விட்டுச்சென்றாயே ....
எனக்காக காத்திருந்த
உன்னைக்கான நானும்
வந்தேன் உன் நினைவுகளோடு ..
நான் உன்னை வந்தடைந்த பொது
எனக்காய் காத்திருந்த நீ
உன் நினைவுகளை மட்டும்
எனக்காய் விட்டுச்சென்றாயே ....