மரம்
![](https://eluthu.com/images/loading.gif)
வெட்டப்பட்ட மரம்
வேதனைபட்டது.
வெட்டு பட்டதற்கா
இல்லை
தன் கிளைகளில்
தங்கியிருந்த
பறவைகள்
இரை தேடி
சென்று மாலையில்
கூடு திரும்பும்போது.
என்ன பதில்
சொல்வது என்று.
வெட்டப்பட்ட மரம்
வேதனைபட்டது.
வெட்டு பட்டதற்கா
இல்லை
தன் கிளைகளில்
தங்கியிருந்த
பறவைகள்
இரை தேடி
சென்று மாலையில்
கூடு திரும்பும்போது.
என்ன பதில்
சொல்வது என்று.