மெய்மை

காலையில்
பள்ளி வாகனத்தில்
புள்ளிமான் உன்னை
அனுப்பிவிட்டு
செடியின்
இலைகளில்
உறைந்திட்டப் பனியாய்
கவலைகள்
பின்
சூரியனைக் கண்ட
பனியாய் விலகிடும்
உன்னைக் காண்கையிலே

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (23-Mar-15, 7:26 pm)
பார்வை : 97

மேலே