மெய்மை
காலையில்
பள்ளி வாகனத்தில்
புள்ளிமான் உன்னை
அனுப்பிவிட்டு
செடியின்
இலைகளில்
உறைந்திட்டப் பனியாய்
கவலைகள்
பின்
சூரியனைக் கண்ட
பனியாய் விலகிடும்
உன்னைக் காண்கையிலே
காலையில்
பள்ளி வாகனத்தில்
புள்ளிமான் உன்னை
அனுப்பிவிட்டு
செடியின்
இலைகளில்
உறைந்திட்டப் பனியாய்
கவலைகள்
பின்
சூரியனைக் கண்ட
பனியாய் விலகிடும்
உன்னைக் காண்கையிலே