கொள்கை
கொலை வெறி கொண்ட
திருடர்களிடம்
மாட்டிய நாத்திகன்
மிரண்டு கத்தினான்
கடவுளே என்னைக்
காப்பாற்று என்று.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

கொலை வெறி கொண்ட
திருடர்களிடம்
மாட்டிய நாத்திகன்
மிரண்டு கத்தினான்
கடவுளே என்னைக்
காப்பாற்று என்று.